வீதியின் வெள்ளிவிழா
------------------------------------
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமை ஏற்க,
சிறப்பு விருந்தினர்களான
விகடன் பொறுப்பாசிரியர் திருமிகு பாரதி தம்பி ,
திரைப்படவிநியோகஸ்தர் திருமிகு பாலசக்தி வேலன் ,
வளரி இதழ் ஆசிரியர் திருமிகு அருணா சுந்தரராசன் மற்றும்
திருமிகு .ஆக்ஸ்போர்டு சுரேஷ் ஆகியோர் மேடையில் அமர விழா சிறப்புடன் துவங்கியது.
வரவேற்பு
கவிஞர் வைகறை தனக்கே உரிய நடையில் அன்பாக அனைவரையும் வரவேற்றார்....
அறிக்கை வாசித்தல்
கவிஞர் கீதா வீதி எவ்வாறு கூடியது,வீதியென பெயர் வந்த முறை,வீதியில் தலைமை பொறுப்பேற்றவர்கள்,கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள்,கவிதை,சிறுகதை,கட்டுரை வாசித்தவர்கள்,பாடல் பாடியவர்கள்,இலக்கியவாதிகளை அறிமுகம் செய்தவர்கள் போன்ற செய்திகளை தொகுத்து அறிக்கையாக சமர்பித்தார்.வீதிக்கு இதுவரை வராதவர்கள் கூட வீதியைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் சிறப்புடன் இருந்தது.
------------------------------------
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமை ஏற்க,
சிறப்பு விருந்தினர்களான
விகடன் பொறுப்பாசிரியர் திருமிகு பாரதி தம்பி ,
திரைப்படவிநியோகஸ்தர் திருமிகு பாலசக்தி வேலன் ,
வளரி இதழ் ஆசிரியர் திருமிகு அருணா சுந்தரராசன் மற்றும்
திருமிகு .ஆக்ஸ்போர்டு சுரேஷ் ஆகியோர் மேடையில் அமர விழா சிறப்புடன் துவங்கியது.
வரவேற்பு
கவிஞர் வைகறை தனக்கே உரிய நடையில் அன்பாக அனைவரையும் வரவேற்றார்....
அறிக்கை வாசித்தல்
கவிஞர் கீதா வீதி எவ்வாறு கூடியது,வீதியென பெயர் வந்த முறை,வீதியில் தலைமை பொறுப்பேற்றவர்கள்,கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள்,கவிதை,சிறுகதை,கட்டுரை வாசித்தவர்கள்,பாடல் பாடியவர்கள்,இலக்கியவாதிகளை அறிமுகம் செய்தவர்கள் போன்ற செய்திகளை தொகுத்து அறிக்கையாக சமர்பித்தார்.வீதிக்கு இதுவரை வராதவர்கள் கூட வீதியைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் சிறப்புடன் இருந்தது.

