Thursday 20 August 2015

வீதி கூட்டம்-18

வீதி கலை இலக்கியக்களம் ..கூட்டம் -18

நாள் 23.8.15 ஞாயிற்றுக்கிழமை
காலம் 9.30.-1.00மணி

இடம்-ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி
           புதிய பேருந்து நிலையம்மாடியில் .புதுகை

சிறப்பு நிகழ்வுகளுடன் இம்மாத வீதிக்கூட்டம் .....வந்துடுங்க மறக்காம .....

கிளம்பிட்டீங்கதானே

வீதி கலைஇலக்கியக்களம் -கூட்டம் 18

காலை 9.30 அளவில் துவங்கிடும்ல ...சிறப்பு நிகழ்வா 10 மணிக்கு அரங்கில் இருப்பவர்களுக்கு மட்டுமான கவிதைப்போட்டி இருக்குல்ல...அதுக்கு பரிசுகளும் கொடுக்குறாங்காளாமாம்ல வைகறையும் ஜெயாவும்...

சென்ற வாரம் சிற்பி விருது பெற்ற கவிஞர் அம்சப்ரியா,கவிஞர் பூபாலன் இருவரும் சிறப்பு அழைப்பாளர்கள்..பொள்ளாச்சிலேர்ந்து  வர்றாகளாமே...

நூல் விமர்சனம் செல்வகுமார் சொல்றாக.

கட்டுரை ஜெயா வாசிக்கிறாங்க[சிலம்பில் மன்னராட்சி].

சிறுகதை சோலச்சி படிக்கிறாக.

கவிதை பவல்ராஜ் வாசிக்கிறாக

இலக்கிய ஆளுமை அறிமுகம் கஸ்தூரி ரங்கன் பண்றாக.

செவிப்பசிய இவங்களும், வயிற்று பசிக்கு அமைப்பாளர்கள் வைகறையும் ஜெயாவும் தீர்த்துடுவாங்கள்ல.

பிறகென்ன விரசா வந்துடுங்க...

No comments:

Post a Comment