Friday 27 January 2017

வீதி 35ஆம் கூட்ட நிகழ்வுகள்

நிகழ்விடம் : ஆக்ஸ்போர்ட் உணவகக்கல்லூரி நேரம் : 29/01/2017 ஞாயிறு காலை 9:30 மணி

 

நிகழ்வுகள்

தலைமை : சுதந்திர ராஜன்

படிக்கவேண்டிய பத்து நூற்கள் : வருகையாளர்கள் அனைவரும்

பாடல்

எழில் ஓவியா

 

மாணவர் எழுச்சி

கவிஞர் மீரா செல்வக்குமார்

குறுங்கவிதைகள்

கவிஞர்பவல்ராஜ்”

நூல் விமர்சனம்

கவிஞர் கீதா

கவிதைகள் அறிமுகம்

தேவதைகளின் காதலன்

புலவர் மகாசுந்தர்

எனது வலையுலக அனுபவங்கள்

அய்யா தமிழ் இளங்கோ

 

இன்னும் பல நிகழ்வுகள்

வேண்டல் உங்கள் வருகை

 

பொறுப்பாளர்கள்

கவிஞர்.ந.முத்துநிலவன்

கவிஞர். கீதா

இம்மாதப் பொறுப்பாளர்கள்

அப்துல் ஜலில்

கஸ்தூரி ரெங்கன்

ஜே.ஆர்.சி. குழுவினர்

அரசு உயர்நிலைப்பள்ளி

எல்லைப்பட்டி

www.malartharu.org

veethimeet.blogspot.com

 

 


No comments:

Post a Comment