Thursday 23 April 2015

வீதி கலை இலக்கியக்கூட்டம் -15ஆவது கூட்டம்

அன்புடன் வரவேற்கின்றோம்
---------------------------------------------------------
வீதி கலை இலக்கியக்கூட்டம் -15ஆவது கூட்டம்
நாள்:25.04.15
இடம் :ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி ,புதுகை
காலம் :காலை 10 -1 மணி

தலைமை:முனைவர்  நா.அருள்முருகன்

முன்னிலை:கவிஞர்.நா.முத்துநிலவன்

வரவேற்பு: சோலச்சி

அறிக்கை: ரேவதி

பிறமொழி இலக்கிய அறிமுகம்:மு.தூயன்[கன்னடம்]

கவிதை:வையாபுரி

சிறுகதை விமர்சனம்:துரைக்குமரன்

இலக்கியவாதி அறிமுகம்:அண்டனூர் சுரா


மாணவர் அறிமுகம்:ச.நடராசன்
சிறப்பு அழைப்பாளர்:தேவி நாச்சியப்பன்[குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் புதல்வி]

நாவல் விமர்சனம்:பொன்.க

நிகழ்ச்சி தொகுப்பு:அண்டனூர் சுரா,சோலச்சி